Surprise Me!

சுட்டுத் தள்ள சொன்னாரா குமாரசாமி | Shocking: Karnataka CM Kumaraswamy orders ‘kill mercilessly’, caught on camera

2018-12-25 2 Dailymotion

மாண்டியா பகுதியை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் <br />நிர்வாகி பிரகாஷ் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். <br /><br />முதல்வர் குமாரசாமியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.<br />பயங்கர ஷாக் அவருக்கு. ரொம்ப வேண்டியவராச்சே.<br /><br />செல்போனில் அந்த ஏரியா போலீஸ் அதிகாரியை <br />அழைத்த குமாரசாமி,<br />”ரொம்ப கவலையா இருக்கு. <br />பிரகாஷ் நல்ல மனுஷன். <br />யார் செஞ்சிருந்தாலும் சரி,<br />கருணையே காட்டாம <br />சுட்டு தள்ளுங்க. <br />பிரச்சனை வந்தா நான் பார்த்துக்கிறேன்” <br />என்றார். <br /><br />தன் பேச்சை சேனல் கேமராக்கள்<br />க்ளோசப்பில் பதிவு செய்ததை <br />அப்போது அவர் கவனிக்கவில்லை.

Buy Now on CodeCanyon